மனிதநேய பொருளாதாரம்

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) வரையறையின்படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையின் சதவீதம் 7% ஐ விட அதிகமாக உள்ளது, நமது நாடு இப்போது வயதான நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த பிறப்பு விகிதம், கருவுறுதல் விகிதம் மற்றும் மொத்த இறப்பு விகிதம் ஆகியவற்றின் படி, மலேசியா 2045 இல் ஒரு முதிய நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அங்கு 17% க்கும் அதிகமான மலேசியர்கள் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். வயதான மக்கள்தொகையின் […]

நாட்டின் திறன் கல்வியை மேம்படுத்துதல்

2030 ஆம் ஆண்டளவில், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு திறந்த தன்மையை வழங்கும் சராசரி பொருளாதார வளர்ச்சியுடன் அதிக வருமானம் கொண்ட நாடாக மலேசியா இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதன் பொருள் சாத்தியமான வேலை உருவாக்கம் மற்றும் வருமான வளர்ச்சி எதிர்காலத்தில் அதிக திறமையான தொழிலாளர்களை அனுமதிக்கும். திறமையான மனிதவளத்தின் வேலைவாய்ப்பைக் கொண்ட உயர் வருமானம் கொண்ட நாடு என்ற இலக்கை அடைய, புதிய திறன்களை அறிமுகப்படுத்தவும், இருக்கும் திறன்களை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகள் மற்றும் […]

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம்

இளைஞர்கள் நாட்டின் நம்பிக்கை எனும்போதும் நமது நம்பிக்கையை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு நல்ல ஒரு அடித்தளம் தேவை. இளைஞர்கள் தொடர்பான அரசியல் கொள்கைகள் இளைஞர்களின் வளர்ச்சிப்பாதை மற்றும் முன்னேற்றத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்டு அவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் செம்மையுற்ற வாழ்வை வாழ மலேசியாவை சிறந்ததொரு இடமாக கட்டமைத்திட முடியும் என்று நம்பிக்கை கூட்டணி திண்ணமாக நம்புகிறது. இவ்வாறு இளைஞர்களின் வளப்பத்தை உறுதி செய்வதன் மூலம் தேசத்தின் கணவை நனவாக்கும் கொள்கைகளை நாங்கள் செவ்வனே […]

இளையோர் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

நாட்டின் எதிர்காலத்தின் அடித்தளமாக அமைவது இளைஞர்களே ஆவர். இளைஞர்களுக்கு பொருளாதாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை நம்மால் ஊக்குவிக்க இயலும். பொருளாதாரத்தில் இளைஞர்களின் பங்கேற்பானது நாட்டின் வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க செய்யும் விளைவினைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இளைஞர்கள் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதை எளிதாக்க நம்பிக்கை கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அவற்றில் சேவை சுயதொழில் (Gig) பொருளாதாரம்,  விவசாயம், பசுமைச் சார்ந்த தொழில் (Industri Hijau) மற்றும் பராமரிப்புத் […]

மக்களுக்கு நம்பிக்கை (HARAPAN) வசிப்பிடம் வழங்கும் திட்டம்

உறைவிடம் இல்லாமல் தவிப்பது மலேசியர்களுக்கு மிக பெரும் இண்ணலாக உள்ளது. எனவே, அதிகமான வீடுகளை உருவாக்குவதன் மூலம் வளமான வாழ்க்கையையும் குடும்ப உறவுகளையும் மேம்படுத்த முடியும். தரமான மற்றும் முழுமையான வாங்கும் அல்லது வாடகைக்கு ஏற்ப நியாய விலை வீடுகள் உருவாக்கி தரும் கணவை நம்பிக்கை கூட்டணி கொண்டுள்ளது. மலேசியாவை வளமிக்க நாடாக உறுமாற்றும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இதில் முக்கிய அம்சமாக வீடுகளின் தோற்றம் மற்றும் அமைப்பு முறையானது அனைவருக்கும் பொதுவான உலகளாவிய கட்டுமான விதிகளுக்கு […]

தொழிலாளிகளின் நலன் காத்தல்

கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் வேலை செய்வோரின் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் வேறு வேலைக்கு மாற்றலாகி செல்லும் அதே வேளை பலர் தங்கள் வேலைகளை இழந்து தவித்தனர். வேலையின்மை குறீயீடு 3.3% (2019) இல் இருந்து 4.6% விழுக்காடாக 2021 ஆம் ஆண்டு உயர்ந்துள்ளது. வேலையின்மை காரணமாக நாட்டின் பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கூட்டணி அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதே வேளை குறைந்தப்பட்ச சம்பள உத்தரவாதம், தொழிலாளர் நலத்திட்டங்கள் […]

ஏழ்மை நிலையை ஒழித்தல்

கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் நாட்டின் ஏழ்மை குறீயீடு 2019-ல் 5.6% இருந்து 2020 ஆம் ஆண்டு 8.4% உயர்ந்துள்ளது. இதில் 12.5% குடும்பத்தினர் RM 2500-க்கும் குறைவான மாத வருவாய் ஈட்டுகின்றனர். பெருந்தொற்ற்க்கு பிறகு 20% M40 வர்க்கத்தினர் B40 வர்க்கத்திற்கு சரிந்து வந்ததை நம்மால் காண முடிகிறது. எல்லா நிலைகளினும் ஏழ்மையை துடைத்தொழித்தல் நம்பிக்கை கூட்டணி இவ்வாறான ஏழ்மை நிலையை முற்றிலுமாக துடைத்து எல்லா நிலையிலும் உள்ள மலேசியர்களை மானமுள்ள சமூகமாக உறுமாற்றும் கணவை கொண்டுள்ளது. […]

உணவு பாதுகாப்பை உறுதி செய்தல்

வெள்ளப் பேரிடர் மற்றும் குறைந்த உற்பத்தி காரணமாக நம் நாட்டில் பலமுறை மிக மோசமான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குறைந்த அளவிலான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அதிகமான விலை ஏற்றம் மட்டுமின்றி நாட்டில் ஊட்டச்சத்து குறைப்பாடும் அதிகரிக்கும். உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் என்பது வெறும் தேவையான உணவு உற்பத்தியை நிலைப்பெற செய்வது மட்டுமில்லாமல் விவசாயி, மீனவர் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செய்யப்படும் ஒரு திட்டம் ஆகும். […]

வாழ்க்கை செலவீனங்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளுதல்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு மலேசியர்கள் வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 2.1%-இல் இருந்து 3.1% அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கமானது நாட்டில் ஏற்பட்டுள்ள சந்தை தேவை (demand), அடிப்படை பொருட்களின் (commodity) விலையேற்றம் மற்றும் வழங்கீட்டுச் சங்கிலியில் ஏற்படும் குறைப்பாடுகள் (disruption of supply chain) ஆகியவற்றின் மூலமாகவே ஏற்படுகிறது. இவ்வாறான வாழ்க்கை செலவீன அதிகரிப்பு சிக்கல்களை களைவதற்கு நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படுவது அவசியமாகிறது. பணவீக்கம் நாட்டின் […]